செய்திகள்இலங்கைபத்திரிகை தனிமைப்படுத்தப்பட்டோர் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை: பொலிஸார் எச்சரிக்கை By jaffna vision - November 3, 2020 Share on Facebook Tweet on Twitter வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.