தமிழ்நாட்டில் நடக்கும் பிக்பாஸ் கூத்துக்கள் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் நன்கு அவதானிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஒருசாரார் அதனை போற்றுகின்றனர். இன்னொரு சாரார் அதனை தூற்றுகின்றனர்.
தமிழ்நாட்டு பிக்பாஸில் ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து பாகுபாடு காட்டப்பட்டு வருவதாக வலுவாக ஆதாரங்களுடன் தங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
கடந்த சூப்பர் சிங்கரிலும் கனடாவை சேர்ந்த ஈழத்தமிழ் சிறுமி ஏமாற்றப்பட்டதாகவும் அதே...
அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகள் வரையிலான மேற்குலக நாடுகள் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த கடந்த பத்தாண்டுகளாக கோடி கோடியாக பணத்தை செலவளித்திருந்தன.
ஆனால், 41 படங்களை மட்டும் எடுத்து ஒட்டுமொத்த இலங்கையர்களில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் தசுன் நிலன்ஜன.
இன்று இலங்கையில் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தும் தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் அதிகம் அறியப்பட்டவராக ஹிருஷி...
தேவதாசியின் கதைகளில் ஒரு சிறு துளியை பதிவு செய்யும் முயற்சிதான் நித்யசுமங்கலி குறும்படம். தேவதாசிகள் கதை பெரும்பாலும் தவிர்க்கப்பட்டே வருகிறது. ஆனால், அவர்களின் வாழ்க்கையையும் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பெங்களூரைச் சேர்ந்த தமிழரான இளம்பெண் லட்சுமி பூஜா
இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
நித்யசுமங்கலி பெயரே இந்தக் கதைக்கு அழுத்தத்தை கொடுக்கிறது.
சரி கதைக்கு வருவோம். 100...
தொகுப்பாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், டப்பிங் கலைஞர், தயாரிப்பு வடிவமைப்பாளர் என பல்துறை பணிகளில் ஈடுபட்டு வரும் ஈழத்தமிழ் பெண் பவனீதா லோகநாதன். இவர் இயக்கிய “பை த சீ” குறும்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்து வருகிறது. சமூக வலைதளங்களிலும் சினிமா குறித்து தீவிரமாக எழுதிவரும் அவருடன் ஓர் உரையாடல்.
உங்களைப் பற்றி...?
சினிமா மீதான...
தென்னிந்தியாவின் பிரபல நகைச்சுவை நடிகரும், தமிழக சட்டசபை உறுப்பினருமான கருணாஸ் யாழ். வருகை தந்துள்ளார்.
அவர் தற்போது வடக்கு மாகாண முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றார்.
ஈழத்துச் சிறார்களின் கல்விக்காகத் தனது சொந்த நிதியில் தமிழகத்தில் நிர்மாணித்துள்ள பாடசாலையை வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனை அழைத்து திறந்து வைக்கவுள்ளார்....
விஸ்வாசம் திரைப்படம் பார்க்கத் தந்தை பணம் தராத காரணத்தால் தூங்கிக் கொண்டிருந்த தந்தை மீது பெற்றோல் ஊற்றி மகன் எரிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் அஜித்குமார். தல அஜித்தின் தீவிர ரசிகரான இவர் விஸ்வாசம் படம் பார்க்க பாண்டியனிடம் பணம் கேட்டுள்ளார்....
இலங்கை கொழும்பிலுள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் மீது நடாத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பிலிருந்து தென்னிந்தியாவின் பிரபல திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக நடிகை ராதிகா டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அடக் கடவுளே இலங்கையில் குண்டு வெடிப்பு... "நான்...
தென்னிந்தியத் தமிழ்ச் சினிமாவின் முன்னணி நடிகரான ஆர்யா இன்றைய தினம்(23) யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.
யாழ்.வருகை தந்த அவர் மானிப்பாய் வீதியிலுள்ள பெரிய முஹிதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு சென்று ஜும்மா தொழுகையிலும் ஈடுபட்டார்.
இதேவேளை,வானொலியொன்றின் அனுசரணையில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றுக்காக ஆர்யா இலங்கை வந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரையின் ஒவ்வொரு விடியலும் இவரின் குரலில் இருந்துதான் தொடங்குகிறது. எப்படி? மதுரை நகர ரேடியோ சிட்டியில் காலை 7 மணிக்கு கலக்கலாக கேலி ஜோசியம் சொல்லி மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பார். மக்கள் அனைவரும் பரப்பாக வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் வேளையில், பேருந்தில், காரில், கடைகளில் ரேடியோ சிட்டி பண்பலை ஒலிபரப்பானால்...
சென்னை தவிர தமிழகம் முழுவதும் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளை நேற்று முதல் மூடப்பட்டன.
பட அதிபர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் வேலை நிறுத்தங்களில் குதித்துள்ளதால் திரையுலகம் முடங்கி உள்ளது. ஏற்கனவே திருட்டு வி.சி.டி, ஜி.எஸ்.டி. பிரச்சினை, பெப்சி தொழிலாளர்கள்-பட அதிபர்கள் மோதல் என்று சர்ச்சைகளை சந்தித்த பட உலகம் இப்போது மீண்டும் போராட்ட களத்துக்குள் வந்துள்ளது.
தியேட்டர்களில்...