இணுவிலில் மாபெரும் இரத்ததான முகாம்

இணுவில் பொதுநூலகம் சனசமூக நிலையத்தின் 23 ஆவது புனருத்தாரண ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (30.03.2025) காலை-08 மணி முதல் இணுவில் பொதுநூலக கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. .

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் குருதிக் கொடையாளர்கள், ஆர்வலர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு பங்களிப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.