மல்லாகத்தில் மாணவர் நாடாளுமன்ற அமர்வு: திறமையை மெச்சிய விருந்தினர்கள்!

யாழ்.மல்லாகம் மகா வித்தியாலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மாணவர் நாடாளுமன்ற அமர்வு நேற்றுச் செவ்வாய்க்கிழமை (27.05.2025) முற்பகல்-11.30 மணியளவில் மேற்படி பாடசாலையின் மண்டபத்தில் அதிபர் சி.கணேசராசா தலைமையில், உயர்தரப் பாட அரசியல் ஆசிரியர் வி.கலாகரனின் நெறிப்படுத்துதலில் சிறப்பாக இடம்பெற்றது.