அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு இன்று திங்கட்கிழமையும் (05.05.2025) , நாளை செவ்வாய்க்கிழமையும் (06.05.2025)  நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வியமைச்சுத் தெரிவித்துள்ளது.