குப்பிழான் கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயத்தில் நாளை திருவாசகம் முற்றோதல்


யாழ்.குப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய வருடாந்த திருவாசகம் முற்றோதல் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (08.01.2023) நடைபெற உள்ளது.

நாளை அதிகாலை-05.30 மணிக்கு விசேட அபிஷேக, பூசை வழிபாடுகள் இடம்பெற்றுத் தொடர்ந்து காலை-06 மணிக்குத் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு ஆரம்பமாகி இடம்பெறும்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)