யாழில் நாளை மின்தடைப்படும் இடங்கள்....

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை(28.11.2023) காலை-09 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி., குறித்த காலப் பகுதியில் அளவெட்டி, பன்னாலை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.