யாழில் நாளை மின்தடைப்படும் இடங்கள்...



மின்சாரத் தொகுப்பு பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் இரு இடங்களில் நாளை புதன்கிழமை (13.12.2023) காலை-09 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, தெல்லிப்பழைப் புற்றுநோய் மருத்துவமனை,  மருத்துவமனை வீதி (பலாலி) ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.