யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உயிர் காக்கும் பணி!

யாழ்ப்பாணம் இரத்த வங்கிகளில் ஏற்பட்டுள்ள இரத்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக யாழ்ப்பாணம் சிறைச்சாலை நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை செவ்வாய்க் கிழமை (04.02.2025) காலை-09 மணி முதல் மாலை-03 மணி வரை யாழ்ப்பாணம் சிறைச்சாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் சிறைச்சாலையின் அத்தியட்சகர் சீ. இந்திரகுமார் தலைமையில் இடம்பெறவுள்ளது.