உள்ளூராட்சித் தேர்தல்: வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பம்!

 

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (23.03.2025) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலகங்களிலிருந்து பெறப்படும் வரிசையில் வாக்குச் சீட்டுக்கள் தொடர்பான விபரங்கள் அச்சகத்திற்கு அனுப்பப்படுமெனத் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க  தெரிவித்தார்.