பரிபூரணமடைந்த நல்லை ஆதீன முதல்வரின் ஆத்ம வணக்க நிகழ்வுகள்

பரிபூரணமடைந்த நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் ஆத்ம வணக்க நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை(02.05.2025) மாலை-04 மணியளவில் நல்லை ஆதீனத்தில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் சைவ உலகம் திரண்டு வந்து பங்கேற்குமாறு அகில இலங்கை சைவமகா சபையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.