' அலங்காரக் கந்தன் ' எனப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பராபவ வருட மஹோற்சவப் பெருந் திருவிழாவின் பத்தாம் நாள் மாலைத் திருவிழாவான திருமஞ்சத் திருவிழா நேற்றுப் புதன்கிழமை (26.08.2026) மாலை மிகவும் பக்திபூர்வமாக நடை
நேற்று மாலை-04.45 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி வள்ளி- தெய்வயானை சமேதரராக ஆலய உள்வீதியில் உலா வந்தார். மாலை-05.45 மணியளவில் ஆலய முன்றலில் நிறுத்தப்பட்டிருந்த திருமஞ்சத்தில் எழுந்தருளியதைத் தொடர்ந்து மாலை-06 மணியளவில் அடியவர்கள் புடைசூழ அழகிய திருமஞ்சத் திருப் பவனி ஆரம்பமானது. பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் இவ் ஆலயத் திருமஞ்சத் திருப்பவனியி ல் கலந்து கொண்டனர்.
.png)
.png)

.png)
.png)
.png)
