சுனாமியிடம் ஓர் வேண்டுகோள்


சுனாமியாக உருவெடுத்த உன்னிடம் 

சுவாமியாக நினைத்துக் கேட்கின்றோம் 

மீண்டும் வந்துவிடாதே!

ஆறாத ரணங்களோடு எஞ்சியிருக்கும் எமக்கு 

உன் ஊழித் தாண்டவம் 

ஒருபோதும் வேண்டவே வேண்டாம்!!!