யாழ்.உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் தரம் -01 இல் புதிதாக இணைந்த 46 மாணவிகளுக்குச் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் மொத்தமாக 52,000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் இன்று வியாழக்கிழமை(22.02.2024) வழங்கப்பட்டது.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு குறித்த கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

.jpg)
.jpg)
