விரைவில் உள்ளூராட்சித் தேர்தல்!

பொதுத் தேர்தல் நிறைவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படுமெனத்  தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம். ஏ. எல். ரத்நாயக்க இன்று தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலை விரைவாக நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலேயே அவர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.