அன்பே சிவம் விருது பெறுகிறார் சோதிநாயகி குருசாமி

ஆண்டு தோறும் மகா சிவராத்திரி தினத்தில் அகில இலங்கை சைவமகா சபையால் அறிவிக்கப்படும் 2024 ஆம் ஆண்டுக்கான அன்பே சிவம் விருது சமய, சமூக சேவகி, அறப்பணி அன்னை சோதிநாயகி குருசாமிக்கு எதிர்வரும்-11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளன்று யாழில் வழங்கிக் கெளரவிக்கப்படவுள்ளார்.