ஊரெழுவில் இரத்ததான முகாம்

ஊரெழு பூரண நிலையத்தினால் ஏற்பாடு செய்து நடாத்தப்படும் இரத்ததான முகாம் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (01.04.2025) காலை- 08.30 மணி முதல் மாலை-03 மணி வரை ஊரெழு பூரண நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் தவறாது கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், மேலதிக தகவல்களுக்கு 0779116324, 0767100000 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.