உள்ளுராட்சி சபைத் தேர்தல்: வெளியான சிறப்பு அறிவிப்பு!

                       

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்கு அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிப்பது தொடர்பில் சிறப்பு அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி, வாக்கு அட்டைகள் ஏப்ரல் மாதம்-16 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும் எனவும், ஏப்ரல் மாதம்- 20 ஆம் திகதி சிறப்பு விநியோக நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அஞ்சல்மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.