யாழில் பத்திரிகைகளுக்கு ஏற்பட்ட திடீர் கிராக்கி!

உள்ளுராட்சி சபைத் தேர்தல் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (06.05.2025) இடம்பெற்ற நிலையில் இன்று யாழ்.மாவட்டத்தில் பத்திரிகைகளுக்குக் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.