கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் காண்டாமணி பிரதிஷ்டை

இன்று சனிக்கிழமை (03.05.2025) முற்பகல்-10.30 மணி முதல் முற்பகல்-11 மணி வரையான சுபமுகூர்த்த வேளையில் கீரிமலை ஸ்ரீ நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரருக்காக லண்டன் மாநகரிலிருந்து கொண்டுவரப்பட்ட காண்டாமணி பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. 

அடியவர்கள் அனைவரும் வருகை தந்து எம்பெருமானின் இஷ்டசித்திகளைப் பெற்றுக் கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர்.