செம்மணி மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுப் பணிகள் தொடர்பில் அறிவிப்பு!

செம்மணி மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும்-22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படுமென யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.