தெல்லிப்பழையில் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா

தெல்லிப்பழை பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகப் பெருமானுக்குப் புதிதாக உருவாக்கப்பட்ட புதிய சித்திரத்தோ் வெள்ளோட்ட விழா நாளை புதன்கிழமை (20.08.2025) மாலை-04 மணியளவில் சிறப்பாக இடம்பெறவுள்ளது.