சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வாக மகாபாரதம் தொடர் சொற்பொழிவு நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (26.09.2025) முற்பகல்-10.30 மணியளவில் ஆச்சிரம மண்டபத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல் கலந்து கொண்டு சொற்பொழிவு நிகழ்த்துவார்.