யாழில் மூடப்பட்டது முக்கிய வீதி!

சாவகச்சேரி- புலோலி வீதியில் காணப்படும் பாலம் செப்பனிடும் பணிகள் இன்று வியாழக்கிழமை (23.10.2025) ஆரம்பமாகியுள்ளது. இந் நிலையில் இன்று முதல் எதிர்வரும்- 30 ஆம் திகதி வியாழக்கிழமை வரை மேற்படி வீதி மூடப்பட்டிருக்குமென வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அறிவித்துள்ளனர்.