சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (12.12.2025) முற்பகல்-10.30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் ஆசிரியரும், சைவப் புலவருமான இரா.செல்வவடிவேல் கலந்து கொண்டு 'மகாபாரதம்' எனும் தலைப்பில் தொடர் சொற்பொழிவு ஆற்றுவார்.

