2023 ஆம் ஆண்டு முதலாம் தவணை திங்கள் ஆரம்பம்


அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் 2022ஆம் ஆண்டுக்கான இறுதித் தவணை நாளை வெள்ளிக்கிழமையுடன்(24.03.2023) நிறைவடைய உள்ளதாக கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை  முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.