குப்பிழான் கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயத்தில் அன்னதானம்

யாழ்.குப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயத்தில் நாளை வெள்ளிக்கிழமை(07.04.2023) அன்னதானம் இடம்பெற உள்ளது.

நாளை முற்பகல்-11 மணியளவில் அம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகளும், தொடர்ந்து பூசை வழிபாடுகளும் நடைபெறும். 

தொடர்ந்து நண்பகல்-12 மணிக்கு மகேஸ்வர பூசையும் (அன்னதானம்) இடம்பெறும் என மேற்படி ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ.சி. கிருஷ்ணசாமிக் குருக்கள் தெரிவித்துள்ளார்.       .