யாழில் நாளை மின்தடைப்படும் பகுதிகள்...

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, கட்டமைப்பு வேலைகளுக்காக யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(02.09.2023) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்.பெருங்குளம் சந்தி- சாவகச்சேரி, அரசடி மருதடி- ஆசிரியர் வீதிச் சந்தி, டச்சு வீதி- கண்டுவில் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.