யாழில் நாளை மின்தடைப்படும் பகுதிகள்....

                               

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, கட்டமைப்பு வேலைகளுக்காக யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை (19.09.2023)  மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாளை காலை-08.30 மணி தொடக்கம் மாலை-05 மணி வரை யாழ்.மறவன்புலவு, அறுகுவெளி, தனங்கிளப்பு ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.