யாழில் நாளை மின்தடைப்படும் பகுதிகள்....


மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(09.11.2023) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.     

இதன்படி, வடமராட்சி தொண்டைமானாறு, கெருடாவில், மயிலியதனை, பொக்கணை, சிதம்பராக் கல்லூரி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது. 

(செ.ரவிசாந்)