யாழில் நாளை மின்தடைப்படும் பகுதிகள்....

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை(14.11.2023) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மறவன்புலவு, தனங்கிளப்பு, அறுகுவெளி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் இலங்கை மின்சாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

(செ.ரவிசாந்)