உரும்பிராயில் நாளை இரத்ததான முகாம்

உரும்பிராய் லயன்ஸ் கழகமும், பாரி அறக்கட்டளை நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(03.12.2023) காலை-08.30 மணி தொடக்கம் நண்பகல்-12 மணி வரை உரும்பிராய் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.

(செ.ரவிசாந்)