உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு யாழில் பரவலாகச் சுவரொட்டிகள்

 


சர்வதேச உழைப்பாளர் தினம் நேற்றுப் புதன்கிழமை (01.05.2024) கொண்டாடப்பட்ட நிலையில் இதனை முன்னிட்டு யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.     

தமிழ் மற்றும் சிங்கள அரசியல் கட்சிகளின் மேதினச் சுவரொட்டிகளே இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது.