பேராசிரியர் கைலாசபதியின் 42 ஆவது நினைவுக் கருத்தரங்கு

பேராசிரியர் க.கைலாசபதியின் 42 ஆவது நினைவுக் கருத்தரங்கு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (08.12.2024) மாலை-03.30 மணி முதல் யாழ். கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள தேசியகலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் மு.இராஜநாயகம் தலைமையில் நடைபெறவுள்ளது.