மூத்த புகைப்படக் கலைஞர் பரஞ்சோதி மறைவு

ஈழத்தவர்கள் பலராலும் அறியப்பட்ட யாழ்.ஏழாலை மேற்கைச் சேர்ந்த மூத்த புகைப்படக் கலைஞர் சின்னத்தம்பி பரஞ்சோதி இன்று வியாழக்கிழமை (12.12.2024) தனது 61 ஆவது வயதில் காலமானார்.