யாழ்ப்பாணப் பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (10.01.2025) காலை-09 மணி முதல் யாழ்ப்பாணப் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.