தொடர் தொழில்வாண்மை அபிவிருத்திச் செயற்திட்டத்தின் தொடக்க நிகழ்வும் கலந்துரையாடலும்

யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் தொடர் தொழில் வாண்மை அபிவிருத்திச் செயற்திட்டத்தின் தொடக்க நிகழ்வும் கலந்துரையாடலும் நாளை வியாழக்கிழமை (09.01.2025) பிற்பகல்-02.30 மணி முதல் மாலை-04 மணி வரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.