பரீட்சார்த்திகளுக்கு ஏதேனும் சிக்கல் இருக்குமாயின் பரீட்சைத் திணைக்களத்தின் துரித தொலைபேசி இலக்கமான 1911 மற்றும் 0112784208, 0112784537 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தகவல் பெற்றுக் கொள்ள முடியுமெனப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது
இதேவேளை, கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வியாழக்கிழமை (23.01.2025) மாலை வெளியிடப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.