மயிலணி சைவமகாவித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி

யாழ்.மயிலணி சைவமகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி-2025 நாளை செவ்வாய்க்கிழமை (18.02.2025) பிற்பகல்-01.30 மணியளவில் மயிலணி முருகமூர்த்தி ஆலய முன்றலில் பாடசாலை அதிபர் பா.பார்த்தீபன் தலைமையில் இடம்பெறும்.