மருதனார்மடத்தில் மயிரிழையில் உயிர்தப்பிய இளைஞன்!

யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09.02.2025) இரவு-10.55 மணியளவில்  மோட்டார்ச் சைக்கிளில் சென்ற இளைஞன்    மயிரிழையில் உயிர்தப்பிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.