யாழ்.பல்கலைக்கழகத்தில் மூன்றாவது சர்வதேச இந்துமாநாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக்கற்கைகள் பீடம் "இந்துக் கலைகள் ஒரு பன்முகப் பார்வை" எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்துள்ள  மூன்றாவது சர்வதேச இந்து மாநாடு-2025 நாளை வியாழக்கிழமை (06.03.2025) மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமைகளில் (07.03.2025) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடாதிபதி பிரம்மஸ்ரீ ச.பத்மநாபன் தலைமையில் நடைபெறவுள்ளது.