கோண்டாவிலில் புத்தக அரங்க விழா ஆரம்பம்

தேசிய கலை இலக்கியப் பேரவை நடாத்தும் நூறு மலர்கள் மலரட்டும் எனும் தொனிப் பொருளிலான 24 ஆவது புத்தக அரங்க விழா இன்று வெள்ளிக்கிழமை (28.03.2025) மாலை யாழ். கோண்டாவில் இந்துக் கல்லூரியில் ஆரம்பமானது. நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (30.03.2025) வரையான மூன்று தினங்கள் புத்தக அரங்க விழா தொடர்ந்தும் நடைபெறும்.