சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (18.04.2025) முற்பகல்- 10.45 மணி முதல் முற்பகல்-11.45 மணி வரை சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நடைபெறவுள்ளது.
,
இந் நிகழ்வில் ஆசிரியர் இரா.செல்வவடிவேல் கலந்து கொண்டு மகாபாரதம் எனும் தலைப்பில் தொடர் சொற்பொழிவு ஆற்றவுள்ளார்.
இந் நிகழ்வில் ஆசிரியர் இரா.செல்வவடிவேல் கலந்து கொண்டு மகாபாரதம் எனும் தலைப்பில் தொடர் சொற்பொழிவு ஆற்றவுள்ளார்.