உயர்தரப் பரீட்சையில் மீண்டும் சாதித்த யாழ்.இந்துவின் மைந்தர்கள்!


யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 2024 ஆம் ஆண்டு கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 55 மாணவர்கள் 3 ஏ சித்தி பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.