சண்டிலிப்பாயில் இரத்ததான முகாம்



சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (07.04.2025) காலை-09 மணி தொடக்கம் மேற்படி பிரதேச செயலகப் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.