வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை ஸ்ரீ நகுலாம்பிகா தேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் லண்டன் மாநகரிலிருந்து கொண்டுவரப்பட்ட காண்டாமணி சனிக்கிழமை (03.05.2025) முற்பகல்-10.30 மணி முதல் முற்பகல்-11 மணி வரையான சுப வேளையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.