யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கியுடன் NAITA யாழ்ப்பாணக் காரியாலயமும் இணைந்து நடாத்தும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை திங்கட்கிழமை (05.05.2025) காலை-09 மணி முதல் நண்பகல்-12 மணி வரை யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள NAITA யாழ்ப்பாணக் காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.