முழு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள ஒரு தாயின் உன்னத தியாகம்!

சர்வதேச அன்னையர் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை(11.05.2025) கொத்மலைப் பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் முழு நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்தச் சம்பவத்தில் 35 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.