நல்லூரில் செல்லப்பா சுவாமிகளின் குருபூசை: திருமுறையின் பெருமையை விரிவாக எடுத்துரைத்த குருக்கள்!

ஈழத்துச் சித்தர் நல்லூர் தேரடிச் சித்தர் செல்லப்பா சுவாமிகளின் மாதாந்தக் குருபூசை நிகழ்வு இன்று சனிக்கிழமை (24.05.2025) காலை-09 மணி முதல் நல்லூரில் அமைந்துள்ள செல்லப்பா சுவாமிகளின் நினைவாலயத்தில் சைவப்பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.