இலங்கையில் உயர்வடைந்துள்ள பராமரிக்கப்படும் சிறார்களின் எண்ணிக்கை!

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் நடாத்தப்படும் 356 சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை 9190 வரை அதிகரித்துள்ளது.

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத் தரவுகளில் குறித்த விடயம் தெரியவந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.